ஈரோடு மாவட்டம் பவானி அருகே நாய்கள் கடித்து 12 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே நாய்கள் கடித்து 12 செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளனர். ஜம்பை துருசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பூர்ணம் செம்மறி ஆடுகளை தனது பட்டியில் வளர்த்து வந்தனர். தெரு நாய்கள் ஆட்டு பட்டிக்குள் புகுந்து அங்கிருந்த 12 செம்மறி ஆடுகளை கடித்து குதறியதில் உயிரிழந்தன.

Related Stories: