உரம் விலையை 58% உயர்த்தி விவசாயிகள் வயிற்றில் மத்திய அரசு வெந்நீரை ஊற்றியுள்ளது: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: உரம் விலையை 58 சதவிகிதம் உயர்த்தி விவசாயிகள் வயிற்றில் மத்திய அரசு வெந்நீரை ஊற்றி இருப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் எதிர்காலத்தை மேலும் பாழ்படுத்தும் வகையில் உர விலையை அதிகரித்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: