தெலங்கானாவில் மக்கள் மாஸ்க் போடாவிடில் ஆயிரம் ரூபாய் அபராதம் : முதல்வர் உத்தரவு

ஹைதராபாத் : தெலங்கானாவில் மக்கள் மாஸ்க் போடாவிடில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா அதிகரித்து வருவதால் மக்கள் மாஸ்க் போடுவதை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: