தமிழகத்தில் 6 மணிக்கு பிறகும் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வாக்களிக்கலாம்: சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் 6 மணிக்கு பிறகும் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். பொதுமக்கள் 6 மணிக்கு மேலே வந்தாலும் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க முடியும்; அதன் பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: