வேளாண் சட்டங்கள், சிஏஏ உள்ளிட்டவை குறித்து மக்கள் மத்தியில் பொய் பரப்பப்படுகிறது.: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: வேளாண் சட்டங்கள், சிஏஏ உள்ளிட்டவை குறித்து மக்கள் மத்தியில் பொய் பரப்பப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அரசியல் சமநிலையை குலைக்க வதந்தி பரப்பப்படுகிறது என பாஜக நிறுவன தினத்தில் மோடி பேசி உள்ளார்.

Related Stories: