தமிழகம் சிவகாசி அருகே விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து : ஒருவர் உயிரிழப்பு Apr 05, 2021 விளாம்பட்டி ஔதகாசி விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்துள்ளனர். காக்கிவாடன்பட்டி எம்.துரைசாமிபுரத்தில் உள்ள கே.ஆர்.எஸ்.பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலி: அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்ததால் எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் மறியல்
போலி நகைகளை அடகு வைத்து ரூ.23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ்: பேங்க் பக்கமே வராத தொழிலாளி அதிர்ச்சி
வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டிட வேலைக்கு நேர கட்டுப்பாடு இல்லை: தமிழ்நாடு அரசு மறு உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 சாலை விபத்துகள் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 26 மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு