சிவகாசி அருகே விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்துள்ளனர். காக்கிவாடன்பட்டி எம்.துரைசாமிபுரத்தில் உள்ள கே.ஆர்.எஸ்.பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

Related Stories: