தமிழகம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆவணமின்றி எடுத்துச்சென்ற 2,380 குக்கர் பறிமுதல்..!! Apr 03, 2021 வெட்டாபுரம் மாவட்டம் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வந்தவாசி சாலையில் ஆவணமின்றி எடுத்துச்சென்ற 2,380 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் இருந்து கண்டெய்னர் லாரியில் எடுத்து சென்ற குக்கர்களை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது.
கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி; மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கினால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்..!!
மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்