அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் தொடர்பாக வழக்குப் பதிவு

நெல்லை: அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்து நடத்துநர் நாராயணன் அளித்த புகாரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரிவாள், துப்பாக்கி கண்டெடுத்த இருக்கையில் இருந்த பயணி குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் தொடர்பாக வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: