விழுப்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப்பதிவு..!!

விழுப்புரம்: விழுப்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர்களுக்கு தலா ரூ.100 கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் சி.வி.சண்முகம் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories: