அருப்புக்கோட்டை அருகே தென்பாலையில் கல்குவாரி: விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே தென்பாலையில் கல்குவாரியை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் விருதுநகர் ஆட்சியர், கனிமவளத்துறை உதவி இயக்குநர் பதில் தர மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கல்குவாரியை மூட உத்தரவிடக்கோரி தென்பாலை கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: