புதுச்சேரியில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை: ஆளுநர் தமிழிசை தகவல்.!!!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கிற்கோ இரவு நேர ஊரடங்கிற்கோ வாய்ப்பில்லை என மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மீண்டும் ஊரடங்கு என்ற நிலை வராமல் தடுக்க மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: