மராட்டியத்தில் டிரக்கர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

மராட்டியம்: மராட்டியத்தில் டிரக்கர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ரெய்காட் மாவட்டம் மருட்-நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். நாவ் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் லக்‌ஷ்மண் பாபு மனைவி ராமேஸ்வரி, மகன் ரோஹித் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: