தமிழகம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் கிராமத்தில் பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் கைது Apr 01, 2021 தாபவூர் ஆலங்குளம் ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் கிராமத்தில் பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக கிளை செயலாளர் மணிகண்டன், மாரிப்பாண்டி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக நீதி காவலர் வி.பி.சிங்கின் 94-வது பிறந்தநாளை ஒட்டி அவரது உருவசிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
சாப்பிட முடியல, தண்ணீர் குடிக்க முடியல… லட்சக்கணக்கில் படையெடுக்கும் ஈக்கள்: கோழி பண்ணையை முற்றுகையிட்ட மக்கள்
ஆணவக்கொலை வழக்கு: பெண் கல்வி, பொருளாதாரம் உயரும் போது குற்றங்கள் குறையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
3 ஆண்டுகளில் 77.78 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு