விமான நிலையங்களில் கொரோனா விதியை மீறுபவர்களிடம் உடனடியாக அபராதம் வசூலிக்க வேண்டும்.: மத்திய அரசு

டெல்லி: விமான நிலையங்களில் கொரோனா விதியை மீறுபவர்களிடம் உடனடியாக அபராதம் வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: