கோவை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை மிரட்டிய புகாரில் அதிமுக பிரமுகர் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை மிரட்டிய புகாரில் அதிமுக பிரமுகர் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்களை மிரட்டியதாக தேர்தல் அதிகாரிகளிடம் திமுக வழக்கறிஞர்கள் பிரிவு கொடுத்த புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை வடவள்ளி காவல்நிலையத்தில் சந்திரசேகர் மீது பொது இடத்தில் தகாத வார்த்தை பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய புரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: