தமிழகம் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டநிலையில் ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள் Mar 28, 2021 கிரிவலம் திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
காரியாபட்டி அருகே பயங்கரம்: கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் பலி; 5 கிமீ தூரம் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி
5ம் தேதி வரை வெப்ப அலை வீசும்; வேலூரில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் சுட்டது: காஞ்சிபுரம், திருத்தணியில் 108, சென்னையில் 105 டிகிரி பதிவானது
அதிமுக ஆட்சியில் காவிரி நீரை விவசாயத்திற்காக எடுக்க அதிக திறன் கொண்ட மின்மோட்டார்களை இபிஎஸ், குடும்பத்திற்கு வழங்க அனுமதி: அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
போரில் உயிர்நீத்தோர் மட்டுமல்ல கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி மடிந்த தமிழர்களும் வணங்கத்தக்க வீரர்கள்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் அச்சம்; 7 அடி உயர கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: அதிகாரிகள் விசாரணை
எனது வீட்டில்கூட சிசிடிவி செயலிழந்தது கிடையாது தேர்தல் ஆணையத்திற்கு இது போதாத காலம்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவி டயப்பர் அணிந்து தேர்வு எழுத ஐகோர்ட் கிளை அனுமதி
விழுப்புரம் வழுதரெட்டியில் இன்று போலீசார் குவிப்பு: சுடுகாட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அங்காளம்மன் கோயில் மண்டபம் இடிப்பு
திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்; மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதி: ஓபிஎஸ் வலியுறுத்தல்