தஞ்சை ஒரத்தநாடு கால்நடை கல்லுரியில் மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

தஞ்சை: ஒரத்தநாடு கால்நடை கல்லுரியில் மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் தஞ்சையில் பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: