மதுரை: வன்னியர் சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மேலும் இரு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. அவை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் ஏற்கனவே சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.