தமிழகம் அரியலூர் அருகே மனப்பத்தூர் கிராமத்தில் தடுப்பணையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு Mar 24, 2021 மானப்புத்தூர் கிராமம் அரியலூர் அரியலூர்: செந்துறை அருகே மனப்பத்தூர் கிராமத்தில் தடுப்பணையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மாடுகளை பார்க்கச் சென்றபோது தடுப்பணியில் மூழ்கி சுருதி(9), சுடர்விழி(7), ரோஹித்(6) ஆகியோர் இறந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு