அரியலூர் அருகே மனப்பத்தூர் கிராமத்தில் தடுப்பணையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

அரியலூர்: செந்துறை அருகே மனப்பத்தூர் கிராமத்தில் தடுப்பணையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மாடுகளை பார்க்கச் சென்றபோது தடுப்பணியில் மூழ்கி சுருதி(9), சுடர்விழி(7), ரோஹித்(6) ஆகியோர் இறந்துள்ளனர்.

Related Stories: