வேளச்சேரி தொகுதியில் கடந்த 21-ம் தேதி மோதலில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னை வேளச்சேரி தொகுதியில் கடந்த 21-ம் தேதி மோதலில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: