அரசியல் வேளச்சேரி தொகுதியில் கடந்த 21-ம் தேதி மோதலில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு Mar 24, 2021 வில்லச்சேரி சென்னை: சென்னை வேளச்சேரி தொகுதியில் கடந்த 21-ம் தேதி மோதலில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்க்கு நிரந்தரமான அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கை தீவில் அமைதியான வாழ்க்கை என்பது இல்லை : முரசொலி
மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம் எதுவும் இல்லை. பிரதமரின் பேச்சில் பொய்யும் பிரிவினையும் உள்ளது : அமைச்சர் மனோ தங்கராஜ்
மரங்கள் மசோதாவை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் : உலக உயிர் பன்முகத் தன்மை தினத்தை முன்னிட்டு அன்புமணி கோரிக்கை!!
33வது ஆண்டு நினைவு நாள் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் மலர் அஞ்சலி: செல்வபெருந்தகை தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
அதிமுகவிலிருந்து விலகி காங்கிரசில் சேர திட்டமா? நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்: ராகுல்காந்திக்கு செல்லூர் ராஜு திடீர் பாராட்டு
தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக இயக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
அமராவதி அணையின் நீர் ஆதாரத்தை தடுக்க சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்ட முயற்சி: வைகோ கடும் கண்டனம்
நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி: செல்லூர் ராஜூ பதிவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
வாக்குக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்