தமிழகம் கன்னியாகுமரியில் ஆடு வாங்குவதற்காக கொண்டு சென்ற ரூ.1.2 லட்சம் பறிமுதல் Mar 23, 2021 கன்னியாகுமாரி கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஆடு வாங்குவதற்காக பீர் முகமது என்பவர் கொண்டு சென்ற ரூ.1.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழுக்கம்பாறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.
“இசையையும், பாடலையும் பிரிக்கக்கூடாது”: இளையராஜாவும், வைரமுத்துவும் என் தகப்பன்கள்.. சீமான் பேட்டி..!!
ஈரானிலிருந்து 3 ஆயிரம் கி.மீ. கடல் பயணமாக கேரளா வந்த 6 தமிழக மீனவர்கள்: நடுக்கடலில் கடலோர காவல்படை மீட்டது
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவிடம் தனிப்படை போலீசார் விசாரணை
திருச்சியில் பெய்த சூறாவளி, கனமழையால் ரூ.1 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதம்; கண்ணீர் விடும் விவசாயிகள்..!!
சென்னையில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு சீல்; காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!
கொடைக்கானலில் இ-பாஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு 9442255737-ல் தொடர்பு கொள்ளலாம் : திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழ்நாட்டில் ரூ.744 கோடி மதிப்பீட்டில் மின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழ்நாட்டில் தடையின்றி மின்விநியோகம்.. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
புதிய தடயம் சிக்கியது!: எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் வாயில் இருந்து கைப்பற்றப்பட்ட இரும்பு பிரஷ்..போலீஸ் தீவிர விசாரணை..!!