திமுக ஆட்சியமைத்த உடன் தமிழகத்தில் சிஏஏ-வை அனுமதிக்கமாட்டோம்: மு.க.ஸ்டாலின் பரப்புரை

சென்னை: தேர்தலுக்காக மட்டும் நான் மக்களை தேடி வரவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். திமுக ஆட்சியமைத்த உடன் தமிழகத்தில் சிஏஏ-வை அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: