புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை என அறிவிப்பு!: வேட்பு மனுவை திரும்ப பெற்ற வேட்பாளர்கள்..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை என திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பாமக 10 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. 10 தொகுதிகளிலும் இன்று திடீரென பாமக வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்ப பெற்றனர்.

Related Stories: