தமிழகம் புதுச்சேரியில் மார்ச் 22 முதல் 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை.: ஆளுநர் தமிழிசை Mar 19, 2021 பாண்டிச்சேரி ஆளுனர் தமிழீசாய் புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ச் 22 முதல் 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஆளுநர் தமிழிசை விடுமுறை ந உத்தரவிட்டுள்ளார்.
என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 6-ல் வெளியிடப்படும் :பள்ளிக்கல்வித்துறை
சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6ல் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு ரயில்வே காவல்துறை பரிந்துரை