கூட்டணி கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்க தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவை அடுத்தவாரம் உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.  அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கான சின்னத்தில் அந்தக் கட்சி உறுப்பினர் மட்டுமே போட்டியிட முடிவும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: