தமிழகம் நீலகிரி பந்தலூரில் தனியார் தேயிலை தோட்டப் பகுதியில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு Mar 19, 2021 நீலகிரி பந்தலூர் நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தனியார் தேயிலை தோட்டப் பகுதியில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்துள்ளது. நேற்று ஒரு வயது சிறுத்தை குட்டி உயிரிழந்த நிலையில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு