தமிழகம் புதுச்சேரியில் பெண் தாதா எழிலரசியின் கூட்டாளிகள் 3 பேர் கைது Mar 18, 2021 தாதா எசிலராசி பாண்டிச்சேரி புதுச்சேரி: பெண் தாதா எழிலரசின் கூட்டாளிகள் 3 பேரை காரைக்கால் போலீசார் கைது செய்துள்ளார். காரில் ஆயுதங்களுடன் சுற்றிய சிங்காரவேலன், சங்கரா, பிரபாகரன் ஆகியோரை காரைக்கால் தொழிலதிபரை மிரட்டி மதுக்கடையை எழுதி வாங்கிய வழக்கில் கைதாகியுள்ளார்.
சட்டப்பேரவையில் கடும் அமளி.. வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!
தமிழ்நாட்டில் 9 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
திருச்சிராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் நடத்தும் அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்புப் பேரணி ஜூலை 1ம் தேதி தொடக்கம்
முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு: அரசுத் தேர்வுகள் துறை தகவல்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்க வடமாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை
நான் முதல்வன் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த கூடுதலாக 2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதி
தருமபுரியில் நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீவிபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்க வடமாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை
கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு