பாஜகவை எதிர்கொள்ள எங்கள் நேர்மையை வியூகமாக வைத்துள்ளோம்.: கமல்ஹாசன் பேட்டி

கோவை: பாஜகவை எதிர்கொள்ள எங்கள் நேர்மையை வியூகமாக வைத்துள்ளோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். எங்களுக்கு வேறு தொழில் இருக்கிறது; அரசியல் எங்கள் கடமை, அதையும் நாங்கள் செய்வோம். மேலும் தென்னிந்தியாவின்  மான்செஸ்டர் என்ற பெயரை மீட்டெடுக்க கோவையில் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: