திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளித்த 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளித்த 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நாகல்நகரை சேர்ந்த 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: