தருமபுரி அருகே சமையல் எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சமையல் எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து லாரியிலிருந்த எண்ணெயை அப்பகுதி மக்கள் குடம், குடமாக பிடித்து சென்றனர்.

Related Stories: