3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 100 வது நாளாக போராட்டம்

டெல்லி: 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 100 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: