தமிழகம் பாலியல் புகாரளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை நிறைவு Mar 02, 2021 சிபிசிஐடி பெரம்பலூர்: பாலியல் புகாரளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் 2.30 மணி நேரம் பெரம்பலூரில் சிபிசிஐடி விசாரணை நடத்தி உள்ளது. சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி தலைமையிலான 6 பேர் குழு பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்தியது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!