மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 441 புள்ளிகள் உயர்ந்து 50,291 புள்ளிகளில் வணிகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 441 புள்ளிகள் உயர்ந்து 50,291 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 14,871-ல் வர்த்தகமாகிறது.

Related Stories: