கரூர் அருகே 4 வெறிநாய் கடித்து 6 வயது சிறுமிக்கு பலத்த காயம்

கரூர்: கரூர் சின்ன ஆண்டான் கோவிலில் 4 வெறிநாய் கடித்து 6 வயது சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்ற சிறுமி சுபிக்ஷாவை(6) வெறிநாய்கள் கடித்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயம் அடைந்த சிறுமி சுபிக்ஷா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: