5 மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி

டெல்லி: 5 மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலத்தவருக்கு டெல்லி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. பிப்.26 முதல் மார்ச் 15-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.

Related Stories: