தென்காசி அருகே அழுகிய நிலையில் 2 உடல்கள் கண்டெடுப்பு

தென்காசி: தென்காசி அருகே அழுகிய நிலையில் பாட்டி, பேத்தி உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்தளம்பாறை அருகே முத்துமாலைபுரத்தில் பாட்டி, ஒன்றரை வயது பேத்தி உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் காணமல் போன நிலையில் 45 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்டனர்.

Related Stories: