திருவொற்றியூரில் போலியான ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது

சென்னை: திருவொற்றியூரில் சட்டவிரோதமாக ரயில்வே ‘இ-டிக்கெட்டுகளை’ முன்பதிவு செய்து, விற்பனை செய்த 2 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ரூ.15 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: