குற்றம் சென்னை மெரினாவில் ரூ.48,000 மதிப்புள்ள செல்போன் பறிப்பு Feb 19, 2021 சென்னை மெரினா சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி சென்ற விஷால் (41) என்பவரிடமிருந்து ரூ.48,000 மதிப்புள்ள செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கைவரிசை காட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை