சிவகங்கை அருகே மாஸ்க் அணிய சொன்ன சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்

சிவகங்கை: இளையான்குடியில் மாஸ்க் அணிய சொன்ன சுகாதார ஆய்வாளர் மனோஜ் பிரபாகரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளரை தாக்கிய மோட்டார் வாகன நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: