விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. 4 தொழிலாளர்கள் ஆலையில் சிக்கியுள்ள நிலையில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து வருகின்றன.

Related Stories: