தமிழகம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!! Feb 12, 2021 வெடிப்பு பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் விருதுநகர் மாவட்டம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. 4 தொழிலாளர்கள் ஆலையில் சிக்கியுள்ள நிலையில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து வருகின்றன.
சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில், கோயில் நிதியில் கலாசார மையம் கட்டுவதை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிர்மிகு திட்டங்களால் இந்தியாவிலேயே வேளாண்மைத் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு
பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 582 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 8 லட்சம் விவசாயிகள் பயன் : தமிழக அரசு தகவல்!!
கோபி அருகே கோயில் திருவிழாவில் பரபரப்பு கிடாய் வெட்டி ரத்தம் குடித்த பூசாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 5 ஏடிஎம் மையங்கள்: சிஎம்டிஏ நிர்வாகம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் நஞ்சை ஊத்துக்குளி கிளை வாய்க்கால் தண்ணீரில் செத்து மிதந்த மீன்கள்