தமிழகம் வேங்கைவயல் விவகாரம்: விசாரணைக்கு காவலர் ஆஜர் May 23, 2024 புதுக்கோட்டை வேங்கையால் முரளிராஜா CBCID வேங்கையாள் தின மலர் புதுக்கோட்டை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு காவலர் ஆஜரானார். புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக காவலர் முரளிராஜா ஆஜராகியுள்ளார். The post வேங்கைவயல் விவகாரம்: விசாரணைக்கு காவலர் ஆஜர் appeared first on Dinakaran.
சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் காவல் ஆணையாளர்
பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்..!!
குமரி கடலின் நீர்மட்டம் தாழ்வால் படகு சேவை ரத்து: கடல் நீர்மட்டம் சீராவுடன் சுற்றுலா படகு சேவை தொடரும்
கூடலூரில் கனமழையால் வீடுகளை இழந்த 36 பேருக்கு குறைதீர் கூட்டத்தில் பட்டா: முதலமைச்சருக்கு சேரம்பாடி கிராம மக்கள் நன்றி
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போராட்டம் நடத்திய காங்கிரசார் மீது போலீஸ் தடியடி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை சுற்றுலா பகுதியாக தரம் உயர்த்தப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
திருச்செந்தூர் கடலில் பக்தை தவறவிட்ட 5 பவுன் தங்கச்சங்கிலி: 5 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்ட கடலோர பாதுகாப்புக்குழு