தமிழக நீர்நிலைகளில் நடக்கும் குடிமராமத்து பணி விவரத்தை இணையதளத்தில் பதிவேற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழக நீர்நிலைகளில் நடக்கும் குடிமராமத்து பணி விவரத்தை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிட்டுள்ளது. மதுரை அரசரடியை சேர்ந்த அன்புநிதி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது.

Related Stories: