சாமோலியில் சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் தீவிரம்

சாமோலி: உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலியில் சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த சுரங்க பாதையில் சுமார் 35-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 12 பேர் அந்த சுரங்கத்தில் இருந்து 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: