பிரபலங்களின் டிவிட் குறித்து விசாரணை

மும்பை: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்ட நிலையில், மத்திய அரசுக்கு ஆதரவாக டெண்டுல்கர், பாடகி லதா மங்கேஷ்வர் போன்றோர் கருத்துக்களை பதிவிட்டனர்.

பாஜவின் அழுத்தத் தால்தான் மத்திய அரசுக்கு ஆதரவாக பிரபலங்கள் கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்துவார்கள் என தேஷ்முக் கூறியுள்ளார்.

Related Stories: