தமிழகம் நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு குண்டு வீசிய 4 பேர் நீதிமன்றத்தில் சரண் Feb 08, 2021 தச்சநல்லூர் நெல்லை பாம்பர்ஸ் காவல் நிலையம் நீதிமன்றம் நெல்லை: நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீசிய வழக்கில் 4 பேர் ராதாபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பிரவீன் ராஜ், ராஜசேகர், விக்ரம், அழகர் ஆகியோர் ராதாபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலி: அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்ததால் எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் மறியல்
போலி நகைகளை அடகு வைத்து ரூ.23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ்: பேங்க் பக்கமே வராத தொழிலாளி அதிர்ச்சி
வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டிட வேலைக்கு நேர கட்டுப்பாடு இல்லை: தமிழ்நாடு அரசு மறு உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 சாலை விபத்துகள் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 26 மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை ஐஐடியின் வளாக நேர்காணல்: பி.டெக், இரட்டை பட்டப்படிப்பில் 80% மற்றும் முதுநிலையில் 75% பேருக்கு வேலைவாய்ப்பு