மண்ணச்சநல்லூர்: திருவானைக்காவல் கோயிலில் 3 அடி உயரமுள்ள சிவலிங்கம் நேற்று கண்டெடுக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள சிவ வழிபாட்டு தலங்களில் சிறப்பு மிக்கதாகவும் நீர்தலமாகவும் போற்றப்படுவது. திருவானைககாவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இக்கோயிலில் உள்ள 3ம் பிரகாரத்தில் குபேரலிங்கம் சன்னதி அருகே உள்ள காம்பவுண்டு சுவரை இடித்துவிட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.