சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு

டெல்லி: சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து தெரிவித்ததற்காக கிரேட்டா தன்பெர்க் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: