ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த வீரர் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த இந்திய பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய பாதுப்பு படையினர் மீது தூப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: