விளையாட்டு டென்னிஸ் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு Feb 03, 2021 கொரோனா பரிசோதனை டென்னிஸ் வீரர்கள் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா