டென்னிஸ் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: