அமளி காரணமாக மக்களவையை இரவு 7 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம்பிர்லா

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையை இரவு 7 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுப்பட்டனர்.

Related Stories: